543
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத் தருமாறு கோரி நான்கு நாட்களாக கடலூர் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீசில் மனு அளித்து வருவதாகக் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத...

460
மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் முடிசூட்டிக் கொண்டார். தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் நடைபெற்ற முடிசூட்டு விழாவில் பங்கேற்க வந்த சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தருக...

508
சென்னையில் இருந்து விமானம் மூலம், மலேசியாவிற்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகளை சென்னை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் ஆண் பயணி ஒருவர் வைத்திருந்...

466
மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று அங்கு இறந்துவிட்டதாகக் கூறப்படும் கணவரின் உடலை ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீருடன் மனு அளித்து...

296
மலேசியாவின் லூமுட் எனும் சிறுநகரில் கடற்படை தளத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் தரையில் விழுந்து நொறுங்கின. இதில் ஒரு ஹெலிகாப்டரில் இருந்...

338
மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 5000 அரிய வகை சிவப்புக்காது ஆமைக்குஞ்சுகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனைக்கு அஞ்சி கன்வேயர் பெல்டில் 2 சூட்கேஸ்களில...

1473
மலேசியாவில் சிறிய ரக விமானம் சாலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா தலமான லங்கா தீவில் இருந்து, 8 பேர் சிறிய ரக பீச் கிராஃப்ட் விமானத்தில் சிலாங்கூர் விமான ...



BIG STORY